மலையக மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்பட கண்காட்சி மட்டக்களப்பில்


சதீஸ் -. 


மலையக தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் 
புகைப்பட கண்காட்சி நேற்று மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு இன்று இரண்டாம் நாளாக நடைபெற்று வருகின்றது

இரண்டு நாட்கள் கொண்ட இக்கண்காட்சி மட்டக்களப்பு
வை. எம். சி ஏ மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

' தேயிலைச் சாயம்" எனும் 
இக் கண்காட்சியில் 40 மலையக இளைஞர் யுவதிகளின் பங்களிப்புடன் 100 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மலையக மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி இடம்பெற்று வருவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















Post a Comment

0 Comments