ஆசிரியர்,அதிபர்களுக்கான 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு – வெளியானது சுற்றுநிருபம்



ஆசிரியர் – அதிபர்களுக்கான 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாத்திரம் செப்டெம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments