குளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு!



கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்திலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பகிரதன் சுமன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவர்




Post a Comment

0 Comments